இராஜேந்திர சோழன் ஏன் கோவிலை மையமாக நகரத்தை அமைத்தார்

முப்பாட்டன் இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழன் ஏன் கோவிலை மையமாக வைத்து நகரத்தை அமைத்தான்?. உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் தமிழ் மண்தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அதற்கான அவசியம் என்ன? சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. ஆகவே சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான். அப்போது வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் கிடையாது. லண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது. தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் படையெடுத்து வந்த வந்தேறி ராஜவின் படைகளால் கொள்ளைய டிக்கப்பட்டது. 500யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது. #வருவாய்மேலாண்மை# #RevenueManagement# இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது? எல்லாம் கடல் வாணிபம் ஏற்றும...