Posts

இராஜேந்திர சோழன் ஏன் கோவிலை மையமாக நகரத்தை அமைத்தார்

Image
முப்பாட்டன் இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழன் ஏன் கோவிலை மையமாக வைத்து நகரத்தை அமைத்தான்?.  உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் தமிழ் மண்தான்,  இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன.  அவ்வளவு கோயில்கள் ஏன்?  அதற்கான அவசியம் என்ன?  சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. ஆகவே சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்.  அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான். அப்போது வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் கிடையாது.  லண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது. தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது.  இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது.  இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம்  படையெடுத்து வந்த வந்தேறி  ராஜவின் படைகளால் கொள்ளைய டிக்கப்பட்டது. 500யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது. #வருவாய்மேலாண்மை# #RevenueManagement# இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது? எல்லாம் கடல் வாணிபம் ஏற்றும...

கர்ம வினைகளும்... இறைவனின் அனுக்கிரஹமும்...

Image
 கர்ம வினைகளும்... இறைவனின் அனுக்கிரஹமும்... உலகில் படைக்கப்பட்ட ஜீவர்களில், மனிதனுக்கு மட்டுமே,  ஒரு வாய்ப்பை இறைவன் அளித்திருக்கிறார்.  அது என்ன வாய்ப்பு அது நம்மை எதிர் நோக்கும் நமது கர்மாவின் செயல்களில், நாமே முடிவு எடுக்கும் ஒரு சுதந்திரம்.  அந்த முடிவுக்கு ஏற்ப நமது கர்ம வினைகளின் விளைவுகளிலிருந்து ஒன்றை திருப்பி விடுகிறார்.  இது எவ்வளவு நுட்பமான திருப்பம் என்பதை உணரும் போது... மெய் சிலிர்த்துப் போகிறது  !  வினைகள் என்னவோ நம்முடையதுதான்,  ஆனால் அதை எந்த வரிசையில் அனுபவிக்கப் போகிறோம் என்பதை, நமது செயல்கள்தான் தீர்மானிக்கிறது என்பதை உணரும் போது வாழ்க்கை சுவாரஸ்யமாகிறது. இதை ஒரு சின்ன உதாரணம் மூலம் அனுபவிப்போம்.  பழைய திரைப்படத்தில் வரும் ஆரம்ப காட்சியில்,  ஒரு சிறுவன் டீக்கடை முன்னே நின்று கொண்டிருப்பான். பசியில் இருக்கும் சிறுவன் யாராவது , ஏதாவது வாங்கிக் கொடுப்பார்களா என்று காத்திருப்பான்.  எவரும் அவனுக்கு உதவாத போது, அவனுக்கு இப்போது இரண்டு வாய்ப்புகளை இறைவன் அளிக்கிறார்,  ஒன்று, கடைக்காராரிடம் தனக்கு ஒரு வேலை கிடைக்கும...

கர்மா

Image
 கர்மாவைப் பற்றிய எனது அனுபவம். இன்று அம்பாளை பிராத்தனை செய்கிறேன் மற்றும் பூஜைகள் செய்கிறேன் என்றால்.  அதற்கு முன் சொல்லால் துயரத்தை அவள் எனக்கு கொடுத்து அவள் மீது நான் வைத்த பக்தியின்  தன்மையை சோதித்த செய்த பிறகு, அவள் என்னை ஏற்றுக் கொண்டால். எப்போது எனது கெட்ட கர்மா குறைந்த பிறகே, அவளை துதிப்பதற்கான எண்ணத்தை எண்ணில் உருவாக்கினால் என்பது சத்யமான வார்த்தை.  இது எனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இதே அனுபவம் இருக்கும் என நம்புகிறேன். இது எனது வாழ்வில் எனக்கு ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம். எனக்கு நிறைய சித்த வைத்தியர்கள் மற்றும் ஜோதிடகர்ளுடன் நட்பு உண்டு. அவர்களுடன் உறையாடும்போது அவர்கள் சொல்கிற சொல் #கர்மா# என்பதாகும். அவ்வாறு எனது சித்த மருத்துவர்ஒருவர், நாள்பட்ட வாதத்தை சரிசெய்வதில் வல்லவர். அவருக்கு யாரோ ஒருவர் நாள்பட்ட வாதம் என்றால் அது  அவரது கர்மாவை அனுபவிக்கிறார்.  அதை நீ சரி செய்தால் அந்த கர்மா உன்னை தாக்கும் என கூறி இருக்கிறார்கள்.  அதனால் இனி வைத்தியம் பார்பத்தில்லை என்று வந்து விட்டேன் என்று எங்களது சித்த குருப்பில் பதிவிட்டு இருந்தார். அதற்கு...

தான்# எனும் அகந்தை

Image
இதற்கு முன் பார்த்த மும்மலங்களில் முதலானது அகந்தை ஆணவம் கன்மம் மாயை  அதாவது #தான்# எனும் அகந்தை எங்கு மேல் எழும் என்பதை கல்யாண பந்தில் பரிமாறும் பதார்தங்களை காரணமாக வைத்து பெரியவாளின் அருமையான விளக்கம்.   கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக  வீடுகளில் போஜனம்  எப்படி சாப்பிடுறோம் என்று பெரியவா கேட்டா.   வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம்.   அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"   ஓ அதை கேக்கறேளா  பெரியவா.   மொதல்ல சாம்பார்,  அடுத்தது ரசம்,  அப்புறம் பாயசம்,  பட்சணம்,  கடைசியா மோர்  அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.   ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?  மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.  மௌனமாக இருந்தார்கள். தெரியும் அவரே பதில் சொல்வார்  என்று.    இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையா இருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு தண்ணிய தெளிக்கிறா.  அப்பறம் பாயசம், அதுக்கு எத...

#அபிராமிஅந்தாதிபாடல்-32#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-32# பலன் -  #துர்மரணம்#வராமல்#இருக்கும்# ஆசைக்கடலில் அகப்பட்டு,  அருளற்ற அந்தகன்  கைப் பாசத்தில் அல்லல்  பட இருந்தேனை,  நின் பாதம் என்னும் வாசக்கமலம்  தலைமேல் வலிய வைத்து  ஆண்டு கொண்ட நேசத்தை  என் சொல்லுவேன்,  ஈசர் பாகத்து நேரிழையே. பொருள்: ஈசனின் ஒரு பாகத்தில் வீற்றிருக்கும் அன்னையே,  ஈசனின் இடப்பாகம் அதாவது வாமபாகம் வீற்றிருக்கும் அன்னை அபிராமி. நான் ஆசை என்னும் பெருங்கடலில் மாட்டிக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்தேன்.  ஆசை என்ற சம்சார சாஹரத்தில் தத்திளித்துக்கொண்டு இருக்கிறேன். சேஷாத்ரி சுவாமிகள் கூறியது மாதிரி பிறப்பு எனும் முதல் குச்சியை நட்ட நாம். அடுத்த குச்சியை எதற்காக எங்கு நடவேண்டும் என தெரியாமல் மனசஞ்சலப்பட்டு கொண்டு இருக்கிறது. கருணையற்ற எமனின் பாசக்கயிற்றில் சிக்கி துன்பம் மிக கொண்டிருந்தேன்.  அதற்கு உன்னிடம் சரணாகதி என்பது ஒரே தீர்வு. அப்போது,   நின் பாதமாகிய தாமரை மலரை  என் தலைமேல் நீயாகவே  (நான் கூப்பிடாமலேயே) வைத்து என்னை ஆண்டுகொண்டாய்.  அப்படிப்பட்ட நின் நேசத்...

சைவசிந்தாந்தம் கூறும் மூன்று மலங்கள்

Image
கர்மாவை கழிப்பது எவ்வாறு என்ற பதிவை பார்க்கும் முன். சைவசிந்தாந்தம் கூறும் மூன்று மலங்களை காண்போம் சைவசித்தாந்தின் படி அவை மூன்று விஷயங்களை கூறுகிறது. மூன்று விஷயங்கள் எதை குறிக்கிறது. அவை  #ஆணவம்கன்மம்மற்றும்மாயை# ஆகியவை ஆன்மீகத்தில் மும்மலங்கள் என்று அழைக்கப் படுகின்றன.  இவை உயிர்களைப் பிணைத்து பிறவித் தொடரை உண்டாக்கு கின்றன.  ஆணவம் என்பது "நான்" என்ற அகங்காரம் அல்லது நான் பெரியவன் என்ற எண்ணம்,  கன்மம் என்பது செயல்கள்,  மாயை என்பது அறியாமை அல்லது உலக மாயை ஆகும்.  பரபிரம்மத்திலிருந்து ஒரு துளி,  நான் எனும் அகந்தை கொள்ளும் போது அடுத்த பிறவிக்கு அது வழி வகுக்கிறது. அதுவே அதன் முதல் உறை ஆகும். அது முற்பிறவில் சேர்த்த கர்மாவை பொறுத்து, அது எங்கு பிறக்க வேண்டும் என முடிவுச் செய்யபடுகிறது. அவ்வாறு பிறந்த பிறவியில் நல்ல வசதி வாய்ந்த இடத்தில் பிறந்த போது, நன்கு விபரம் தெரிய ஆரம்பிக்கும்போது. அதற்கு நான் எவ்வளவு பெரிய இடத்தில் பிறந்துள்ளேன். எங்க அப்பா யார், எனும் கர்வம் மேல் எழும் போது அதுவே அதன் இரண்டாவது உறை. அந்த மாதிரி கர்வம் கொள்ளுபோது இந்த உலகம் மாயை எ...

கர்மா

Image
 ஹிந்து சனாதனதர்மம் அடிக்கடி அடிக்கடி உபயோகிக்கின்ற ஒரு சொல் #கர்மா#. கர்மா என்பது என்ன என்பதே இந்த பதிவு. கர்மா என்பது பற்றி எனது நண்பரின் அனுபவ பதிவு. கர்மா என்றால் என்ன  கர்மா என்பது ஒரு விதமான செயல்  அதாவது நல்லது மற்றும் தீயது  அதாவது நீங்கள் செய்யக்கூடிய நல்ல மட்டும் தீய செயல் என்பதாம்  நீங்கள்...  நல்லது செய்தால் நல்ல கர்ம வினை பலன் உண்டாகும்  தீயது செய்தால் தீய கர்ம வினை பலன் உண்டாகும்  அதாவது  எந்த ஒரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்று சொல்வோம் அல்லவா . அதை தான்  முள்ளை முள்ளால் எடுப்பது போல  வைரத்தை வைரத்தால் அறுப்பது போல  நீங்கள் செய்யக்கூடிய வினைக்கு தகுந்த எதிர்வினை உண்டு என்பதாம்  (((ஸ்ரீ கணேஷ் ஜோதிடர் ..)))) கர்மா என்பது ஒரு சமஸ்கிருத சொல். அது "செயல்" அல்லது "தொழில்" எனப் பொருள்படும்.  இந்து மதங்களில், கர்மா என்பது ஒருவரின் செயல்களின் விளைவுகளையும், அவை எதிர்காலத்தில் அந்த நபரின் தலைவிதியை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் குறிக்கிறது.  கர்மா என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது.  நாம் செய்யும...