ஆஷாட நவராத்திரியும் அம்பாள் வாராஹியும்

இன்று போதாயண அமாவாசை நாளை ஸர்வ அமாவாசை 26ம் தொடங்கி அடுத்த மாதம் 5ம் தேதி வரை ஆஷாட நவராத்திரி


.


போன வருடம் போல் இந்த வருடமும் அம்பாளின் கிருபையால் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாராஹி அம்பாளுக்கு தினசரி அலங்காரம் சேவை கிடைக்க வேண்டும் என அம்பாளை பிராதிக்கிறேன்.


ஆஷாட நவராத்திரி 


இந்த நவராத்திரி  அன்னை லலிதா த்ரிபுரஸுந்தரி என்று அழைக்கப்படும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அன்னையின் படை தளபதியாக விளங்கிய

சப்த மாதர்களில்,


ஒருவரான வராகி அன்னையின் வழிபாடு உகந்த வழிபாடு தினம்

வராகி திருமாலின் வராக அம்சமாவார். 


இவர் வராகமெனும் முகமும்,


 கூர்மையான கோரை பல், 


நான்கு கரங்களையும் உடையவர்.


 பின் இரு கரங்களில் தண்டத்தினையும்,


 கலப்பையையும் கொண்டவராவார்.


இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கு அன்னை .


மகா வராகி, 


ஆதி வராகி, 


ஸ்வப்னவராகி, 


லகு வராகி, 


உன்மத்த வராகி, 


சிம்ஹாருடா வராகி, 


மகிஷாருடா வராகி, 


அச்வாருடா வராகி என்போர் 


எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள்.


இந்த ஆஷாட நவராத்திரி தினமான இந்த 11 நாட்கள் அன்னையே வழிபாடு செய்து நலம் பெறுவோம்.


🔸 நவராத்திரி வழிபாட்டு நாள் தொடக்கம்: 


 26/06/2025


கும்பம் வைக்கும் நாள் 25/06/2025


1ம் நாள்  26/06/2025

2ம் நாள்  27/06/2025

3ம் நாள்  28/06/2025

4ம் நாள்  29/06/2025

5ம் நாள்  30/06/2025

6ம் நாள்  01/07/2025

7ம் நாள்  02/07/2025

8ம் நாள்  03/07/2025

9ம் நாள்  04/07/2025

10ம் நாள் 05/07/2025


நண்பரின் பதிவு 


#ஆஷாடநவராத்திரி

#வாரகி

#வாரஹி

#ஆஷாடநவராத்திரி 

 #AshadhaNavratri

#AshadaGuptNavratri

#आषाढ़गुप्तनवरात्रि

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.